சாரல் 383
வாழ்வு மீள்வு
விண்ணில் சூழும் மேகங்கள்
மின்னல் கீற்று இடியுடன்
சின்னப் பொறித் துளிகளாய்
மண்ணை அடைந்து உயர்வதேன்?
மரபு
ஆனாலும் வாழ்கின்றே(¡ம்
ன்.....
மனிதமும் மரபுகளும்
மனதோடு வாழ்வதால்...
மூளை பற்றிய ஆராய்ச்சி! - 12
வாரத்திற்கு ஒரே ஒரு (நாவல், கதை என்றில்லாத இதர பொருள் பற்றிய
புத்தகத்தையேனும் நீங்கள் படிக்கவில்லை எனில் நீங்கள் நவீன காலத்தில் பின்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று பொருள்!
நாகபஞ்சமி
ஆவணி மாதம் வரும் பஞ்சமி
திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது. மகாராஷ்ட்ராவில் இதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். நாக்பூரில் நாகதெய்வத்தை அலங்கரித்து எல்லாத் தெருவிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
கொல்லத்தான் நினைக்கிறேன்
காவல்துறைதான் கண்டுகொள்ளவில்லை என்றால், இந்த சென்னை மாநகரப் பொதுமக்களுக்குக் கடத்தல் விவகாரம், கள்ளக்காதல் விவகாரம் என்று ஒரு பிரச்சனையுமே இல்லாமல் போய்விட்டதா என்ன?
தோல்வி, தோல்வியல்ல தம்பி! (1)
நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம்.
மைக்ரோவேவ் மைசூர்பாகு
நொடியில் ரெடியாகும் இந்த இனிப்புடன் எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளை மகிழ்வியுங்கள்.
மனிதரில் எத்தனை நிறங்கள்! (64)
ப்ரசன்னா சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறு வயதில் இருந்தே அவன் ஆகாஷ் வீட்டுக்குப் பல முறை போய் இருக்கிறான்.
இறை துகள்
நேராது என்று சொல்வோர் உண்டு. "Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது - இனிமேல் மாறாது.
வீரத்துறவி விவேகானந்தர் (41)
இந்த சமயத்தில் சுவாமிஜியை ஆழ்ந்த மன வேதனைக்குள்ளாக்கிய செய்தி ஒன்று வந்தது, முதலில் தந்தியாக, பின்னர் விரிவான கடிதமாக.
திரைத் துளிகள்
அட! ஒரு பாடலுக்கு மட்டும்தான். இன்று பீக் மார்க்கெட்டில் இருக்கும் நயனுக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை என்று கேட்கின்றனர் நாலும் தெரிந்தவர்கள்.
பாசச்சுவடுகள்
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம் மட்டும் குழந்தைகளது படிப்பிற்கு விடுமுறை. மாலை நேரம் வழக்கம்போல உட்கார்ந்து படிக்க வேண்டும்.
இராசிபலன்கள் (22-9-2008 முதல் 28-9-2008 வரை
மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும்.
நகைச்சுவை பிட்ஸ் (32)
அடிக்கடி அப்படிக் கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடுது டாடி
ஜோக்ஸ் - 14
எங்க குடும்பத்துல நாங்க சொந்தக்காரங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்போம். உதாரணத்துக்கு எங்க அப்பா அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அண்ணா அண்ணியை கல்யாணம் பண்ணிக்கிட்டார்.
அழகிய மிருகம் (2)
"சொல்லு செல்லம், எப்போ ஏற்காடு போகலாம்?" என்று எடுத்த எடுப்பில் ஆரம்பித்த கணவனிடம், "ம்ம்ம்.... இது சரியில்லையே... என்ன தப்பு பண்ணீங்க?" என்று கேட்டுச் சிரித்தாள் ரேகா.
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
வீடு என்ற கல்லறைக்குள் வாழும் மனிதர்களே! வெளியே வாருங்கள் என்று அழுது அழுது அழைக்கிறேன். பிழையா பெண்ணே! இது பிழையா?
சாரல் 382
உனக்கெனவே காத்திருப்பேன்...!
"கல்யாணி... நீ என்னுள் வீழ்ந்து மண் மூடிப் போன விதை. உன்னை விருஷமாக்கிக் காட்டுவேன் கல்யாணி. நீ ஒதுக்கப்பட்டவள். உன்னை செதுக்கிக் காட்டுவேன்...கல்யாணி. இதுதான் என் ஆசானுக்கு நான் செலுத்தும் குருதட்சிணை!"
மனிதரில் எத்தனை நிறங்கள்! (63)
அவள் ஆகாஷைப் பார்த்த விதம் ஆர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் ஆர்த்தியைப் பார்த்தது போலவே தெரியவில்லை.
கவிதைகள்
சற்றே அமைதியாக,
கடந்து செல்லும்
எனக்கு அந்த
மௌனம் பேசியது
பெண் பால் (4)
கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேறினாள்.
சாம்பல் பூசணிக்காய், உளுத்தம்பருப்பு வடை
வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
மரணத்தின் பின்....
ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்
முழுசாய் ஓட.... என் முகமும்
மறந்து விடும்.....
நகைச்சுவை பிட்ஸ் (31)
திருடன் 1 : நாம இப்போ பேங்கிலேர்ந்து கொள்ளையடிச்ச பணத்தை எண்ணிடலாமா?
திருடன் 2 : வேணாம்.. தூங்கி முழிச்சி காலையில பேப்பர் பார்த்தா தெரிஞ்சிட்டுப் போவுது.
சல்வார் நெக் டிசைன்ஸ் - 2
சல்வார் நெக் டிசைன்ஸ்
அழகிய மிருகம் (1)
'வெல்கம்' என்று மெல்லிய புன்னகையோடு அவன் சொன்னபோது ஒரு மிருகம் கருவானதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.
வீரத்துறவி விவேகானந்தர் (40)
“காசியை விட்டு இப்போது செல்கிறேன். சமுதாயத்தின் முன் ஒரு வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டுத்தான் நான் திரும்புவேன். அப்போது சமுதாயமே, ஒரு நாய்க்குட்டிபோல் என் பின்னால் ஓடி வரும்!”
சினி சிப்ஸ்
பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன், நானா படேகர் நடித்த 'பொம்மலாட்டம்' பைனான்ஸ் பிரச்சினையால் வெளிவரத் தாமதமாகியது.
கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது
அதேபோலத்தான், நமது உடலும், ஒவ்வொரு கணமும் பிரபஞ்சத்துடன் ஆற்றலையும், செய்தியையும் பரிமாறிக் கொள்கிறது. பிரபஞ்சம் என்பதும் நமது விரிவான உடலே!
இராசிபலன்கள் (15-9-2008 முதல் 21-9-2008 வரை
ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
இரகசியம் தெரிந்துகொள் தம்பி! (2)
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம்.
மூளை பற்றிய ஆராய்ச்சி! - 11
ஒரு சிறிய பேப்பரின் நடுவில் மூளை என்ற வார்த்தையையோ (அல்லது ஏதேனும் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ
எழுதி அதைச் சுற்றி ஒரு நீள்வட்டத்தை வரையுங்கள்
ரோபோ
ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.
ஜோக்ஸ் - 13
ரோட்ல நடந்து போயிட்டு இருந்த ஜோ மேல் காகம் எச்சமிட்டது. அதற்கு
ஜோ, நினைத்தார். "நல்ல வேளை மாடுகளால் பறக்க முடியாதது எவ்வளவு நல்லதா போச்சு!!"
“மதுரையில என் பேர்ல விக்கிற கம்மல் வாங்கணும்” நதியாவுடன் சுவையான உரையாடல்
நம்மை நாம ரசிச்சாதானே மற்றவர்களுக்கு நாம் அழகாகத் தெரிய முடியும்
சாரல் - 378
அம்புப் படுக்கை (1)
அம்மாவிற்காக அப்பா அழுது இவள் பார்த்ததில்லை. வருடத்தில் அம்மாவின் இறந்த நாளன்று ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்குப் போய் உணவுப் பொட்டலம் வழங்குவார்.
வண்ணக் கோலம்
வண்ணக் கோலம்
மூளை பற்றிய ஆராய்ச்சி!- 7
உங்களது மனம் அடைபட்டிருக்கும் சட்டத்திலிருந்து விடுபட்டு உங்கள் பார்வையைப் பரந்ததாக ஆக்குங்கள். உங்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகளை அலசி ஆராயுங்கள். பின்னர் இன்றிலிருந்து பத்து வருடங்கள் கழித்து நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
தோல்வி
காலத் தச்சன் எனை வடிக்க
இட்டதிந்த அடி
நகைச்சுவை பிட்ஸ் (27)
“முதன்முதல்ல மல்டி டாஸ்கிங்க் (Multi-tasking) கண்டுபிடிச்சது யாரு?”
“கடவுள்தான்.. “
“எப்படிச் சொல்றே?”
“அவர் கிட்ட தான் நிறைய கைகள் இருக்கே!”
ஜோக்ஸ் - 10
பப்பு : "என்னுடைய பையன் மெடிக்கல் காலேஜ் போகிறான். அதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு"
நண்பர் : "உங்க பையனுக்கு மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கா?"
பப்பு : "இல்லை. ஆராய்சிக்காக அவனை அழைச்சிட்டு போயிருக்காங்க"
கவிதைகள்
கவனமாய் பாதுகாத்தேன்,
என்னை இடறிய உன்னை
இடறிய கல்லல்லவா அது!
கிரீடத்தைக் கழட்டி வை (2)
வேறே வழியில்லாமல் நம்ப எக்ஸின் மேன்மை ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவனுக்கு டபுள் ப்ரமோஷன் என்பது உறுதி செய்யப் பட்டது.
வெற்றிக்கு முதல் படி : எது முக்கியம், தம்பி? (1)
ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள்.
பூமி தன் மறுபிறப்பிற்குத் தயாராகிறதா?
பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை ‘அம்மா’ என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?
"நான் கரிசல் காட்டுப் பொண்ணு...” தமிழச்சி தங்கபாண்டியனுடன் நேர்காணல்
பார்ப்பதற்குப் பளிச்சென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் முகம். அதே போன்று வாழ்க்கைச் சுழற்சியில் பேராசிரியை, இலக்கியவாதி, அரசியல்வாதி, நாடகப் பயிற்சியாளர், பரத கலைஞர், மேடைப் பேச்சாளர், குடும்பத் தலைவி என்று பன்முகங்கள் கொண்டவர்
எப்படி வந்துச்சு ஸ்மைலி?
முறையாக வரையப்பட்ட மஞ்சள் வட்டத்துக்குள் கறுப்பு வளைபரப்பு கண்கள், பிறைநிலவு போன்ற வாய், உடம்பின்றி முகம் மட்டுமே கொண்ட இந்த உருவம் எப்போது, எப்படி உருவாக்கப்பட்டது?
வீரத்துறவி விவேகானந்தர் (36)
ஆனால் இறைவன் திருவுள்ளம் வேறு விதமாக அமைந்தது. ஹத்ராஸ் என்ற புகை வண்டி நிலையத்தில் சுவாமிஜி அமர்ந்திருக்கிறார். கடைசி வண்டி போய் விட்டது.
கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது
2000 ஆண்டிலிருந்து பல போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடிய பிந்த்ராவிற்கு மணி மகுடமாக அமைந்துள்ளது இந்த மாபெரும் சாதனை.
இராசிபலன்கள் (18-8-2008 முதல் 24-8-2008 வரை
துலா ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
சக்கரகட்டி - இசை விமர்சனம்
ரஹ்மானிடமிருந்து ஒரு அற்புதமான, மிக அற்புதமான மெட்டு, "மருதாணி விழியில் ஏன்?". வார்த்தைகளை புரிந்துகொள்வதற்குள் ஒரு வழியாகி விடுவோம்.
அரிசி மாவு ரொட்டி
அடுப்பில் நீரை வைத்து கொதி வந்ததும் உப்பும் எண்ணெயும் சேர்த்து மாவுடன் மிளகு, ஜீரகம் பொடித்துப் போட்டு கலந்து நீரில் கொட்டி உடனே கிளறவும்.
சினி சிப்ஸ்
முதல்வர் கருணாநிதி 2005 மற்றும் 2006ல் வெளிவந்த படங்களில் 70 தரமான படங்களுக்கு 4.9 கோடி ரூபாய் உதவித் தொகையினை வழங்கினார்.
மனிதரில் எத்தனை நிறங்கள்! (59)
இப்போது அவனுக்கு வயது 35. அவனும் ஒரு மனிதன், அவனுக்கும் இயற்கையான உணர்வுகள் இருக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதது பெரிய தவறு என்று தோன்றியது.
சாரல் 368
மனிதரில் எத்தனை நிறங்கள்! (49)
எதையுமே நாம தைரியமா சந்திக்கறப்ப தான் அதை ஜெயிக்க முடியுது. ஓடி ஒளியறதுனாலயோ வருத்தப்படறதாலயோ ஜெயிக்க முடியாத.
கூரத்தாழ்வார் (2)
கூரத்தாழ்வாரிடம் சிறந்த குரு பக்தி, ஜீவகாருண்யம், நற்பண்பு, நல்லொழுக்கம், வைராக்கியம் என்று பல சிறப்புகள் இருந்தன, இவரது அவதார நாள் பிப்ரவரியில், அதாவது தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் வரும்.
வெற்றிக்கலை (21) : சகிப்புத்தன்மை (2)
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் வெற்றியாளர்கள் அனைவரும் அடைய வேண்டிய குணாதிசயம் சகிப்புத் தன்மை; மற்றவரின் குறைகளைச் சுட்டிக் காட்டி அடையும் கொடூர இன்பத்தை ஒருபோதும் மனமுதிர்ச்சி உடையவன் விரும்ப மாட்டான்.
தண்டனை
"கொஞ்ச நாள் என்றால்?" என்று கேட்டார்- "பதினைந்து வருஷங்கள்" என்றார் டாக்டர்.
மின்னஞ்சல் அனுப்பும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை
ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத இருவரின் முகவரிகளை To பகுதியில் போடுவது குற்றமாக கருதப்படுகிறது.To பகுதியில் நன்கு தெரிந்தவர்களின் முகவரியும், Bcc பகுதியில் மற்ற முகவரிகளையும் குறிப்பிடுங்கள்.
பொதுவான தீர்ப்புகள் அவசியமா?
வாழ்க்கை முறை (life style) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதனால் பிரச்சினைகளும், அதன் பல்வேறு வடிவங்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றன – அதற்கான தீர்வுகளும் மாறுகின்றன.
அறிவியல் அதிசயங்கள் (7)
"குழந்தைக்கு அதன் அம்மா தான் முதலில் மொழியைக் கற்பிக்க ரம்பிக்கிறாள். மெதுவாக அது புரிந்து கொள்கிறது; னால் மெஷின்களிலோ எலக்ட்ரானிக் முறையில் தகவல்கள் அனுப்பப்படுவதால் ஒரே விநாடியில் அது அனைத்தையும் "கற்றதாக" கி விடுகிறது.
சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (17)
பிரகாஷ்ராஜ் தெலுங்கு படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளவில்லை. அதனால் தெலுங்கு பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து இவருக்கு தடை விதித்துள்ளனர்.
உனக்கான இடம்
ஆண்டவன் எனக்கு ஒரு வரம் கொடுத்தா நாளெல்லாம் உங்க முகத்தை மட்டும் பார்த்துக்கிட்டே இருக்கணும்னுதான் கேட்பேன
கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (16)
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை சொன்னார். “ஒருவன் தொடர்ந்து 12 ஆண்டுகள் உண்மையே பேசி வந்தால், அவன் எது சொன்னாலும் அது உண்மையாகும்” என்று.
வாசம்…!
தேனீக்கள் கூட்டம்
போல உன் இதழை
சுற்றி வர ஆசை...
வார்த்தை தேன்அள்ள...
நகைச்சுவைத் துணுக்குகள்
எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?
இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்!
தேடினால் கிடைக்கும் புதையல்
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும் தெரிந்து கொள்கின்றனர்.
வீரத்துறவி விவேகானந்தர் (26)
துறவறச் சீடர்கள் இல்லறத்தாரிடம் எந்த நன்கொடையையும் பெற மறுத்து விட்டார்கள். துறவற பக்தர்களிடையே ஒரு நேசமும் நெருக்கமும் மலர்ந்தது. நரேந்திரன் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட தலைவரானார்.
காதல்.. காதல்.. காதல் (4)
எனக்குக் கொஞ்சம் கொழுப்புத்தான். இந்த அளவு வித்யா என்னை அனுமதித்ததே பெருசு. அதில் இப்படி ஒரு கேள்வி அவசியமா..
நட்சத்ரன் கவிதைகள்
உண்மைதான் என்றபோதிலும்
பொய்யாகவும் தோன்றுகிறது; பொய்தான் என்றபோதிலும்
உண்மையாகவும் தோன்றுகிறது
ஐ.பி.எல். திருவிழா 2008
இந்த போட்டிகளைப் பற்றி சில புள்ளிவிவரங்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. ஏப்ரல் 18லிருந்து மே 14 வரை ஐ.பி.எல் போட்டிகளைக் கண்டு களித்தவர்கள் எண்ணிக்கை 99 மில்லியனாம்.
இராசிபலன்கள் (9-6-2008 முதல்15-6-2008 வரை
கடகராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.கணவன் மனவை உறவு நன்றாக இருக்கும்.கட்டிட சம்பந்தமான பொருட்கள் கலைப் பொருட்கள் வியாபாரிகள் கலைக் கூடம் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலனடைவர்.
சாரல் 359
மனிதரில் எத்தனை நிறங்கள்! (40)
அவள் முக வாட்டத்தைக் கண்ட மேரி சமாளிக்கும் விதமாகச் சொன்னாள். "அவருக்கு ஆனந்தின்னா உயிரு. மகள் போன துக்கத்துல அப்படி நடந்துகிட்டார்..."
"எஸ்.. எம்...எஸ்!" (3)
"என்ன எப்ப பாரு அக்காவோட செல்லையே கையில வச்சுகிட்டு இருக்கீங்க" புனிதா போட்டு உடைத்து விட்டாள்.
வெற்றிக்கலை (17) : உடல்நலமும், ஓய்வும் (2)
இன்றே எல்லாவற்றையும் பரபரப்புடன் அனுபவித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவேசத்தை விட்டு விடுங்கள் என்கிறார் அவர்.
மலரின் கவிதைகள்
தாங்கும் கொடியும்
முள்ளாய்த் தோன்றும்
உலவும் பொன்வண்டும்
தனியே விலகும்
மின்வெட்டு
விஞ்ஞானம்
நிம்மதி தேடிப் போய்
விண்ணப்பிக்கிறது இயற்கையிடம்.
நகைச்சுவை பிட்ஸ் (15)
கால்மணி நேரத்திற்கு முன்னாடிதானே சொன்னேன்.. உடனே வந்துடுவேன்னு. அதுக்குள்ள என்ன அவசரம்?
சுருக்கெழுத்து
இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன.
கனவுகள் (3)
நாம் காணும் கனவுகள் நேரில் நடப்பதைப்போல அவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம்.
வீரத்துறவி விவேகானந்தர் (17)
ஒரு நாள் குருதேவர் நரேந்திரனை நேரடியாகக் கேட்டே விட்டார், நீ ஏன் இங்கு வருகிறாய், நான்தான் உன் கூடப் பேசுவது கூட இல்லையே?
முகப் பொலிவிற்கு சில குறிப்புக்கள்
ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.
குழந்தை வளர்ப்பு
அதுபோல் நீங்களும் உங்கள் குழந்தைகளை எளிதாக அழிக்கக்கூடிய பேனாக்களைக் கொண்டு படுக்கையறை ஜன்னல்களில் எழுத அனுமதிக்கலாம்.
பிலிம் காட்றோம்! (4)
நாயகன் தேடிச் செல்லும் இடங்களில் அவரது விசாரிப்புகளுக்கு மற்றவர்கள் காட்டும் அதிர்ச்சியும் தயக்கமும் கதையின் விறுவிறுப்பைத் தூண்டுகின்றன.
சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (8)
'பில்லா'வை அடுத்து ரஜினியின் மற்றொரு படமான 'தம்பிக்கு எந்த ஊரு' ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
ஆடிப்பட்டம் (2)
இவனோடு இந்தப் பெண்ணை அனுப்பி வைத்தால் இவளைக் கொலை செய்தால் கூட கேட்க ஆளில்லை என்ற உண்மை எனக்குக் கசந்தது.
இராசிபலன்கள் (7-4-2008 முதல் 13-4-2008 வரை
விருச்சிக ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி தேடித் தரும். வீடு மாற்றம் ஏற்படலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (8)
உன் அடிமனதில் எழும் எண்ணங்கள் உன்னைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோ ஆக்கும்! அதனால் நேசிக்கவும், வெறுக்கவும் முடியும்!
கழனி (1)
அத்தியாவசியப் பொருள்தான். நினைச்சி நினைச்சி அயர்ந்துபோய் சர்றா, நமக்குக் கொடுப்பினை இல்லைபோல என கைவிட்ட சாமான்.
சாரல்358
மனிதரில் எத்தனை நிறங்கள்! (39)
ஆகாஷின் வெறுப்பை நினைக்கையில் அவள் மனம் வாடியது. அதனை அப்போதைக்கு மறக்க வேண்டி டேவிட்டை ஆர்த்தி கேட்டாள். "அங்கிள், எங்கம்மா எந்த மாதிரி டைப்?"
"எஸ்.. எம்...எஸ்!" (2)
"டேய்.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்டா.. சொல்லு.. உன் அட்ரஸ் கூட எனக்குத் தெரியாதுடா.. பிளீஸ்.. உன்னை நேர்ல பார்க்கணும்போல இருக்குடா.. உன் வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்ரா.."
வெற்றிக்கலை (17) : உடல்நலமும், ஓய்வும் (1)
மனிதனின் உடல் 140 வயது வரை வாழ்வதற்குரிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஜாக் லாலான்.
ஆடிப்பட்டம்
"தாலி ஏறின பிறகு பிரிச்சு என்னங்க ஆகப் போகுது?" சாக்கு சொன்னாள். அவள் அன்பழகனோடு தன் பெண்ணை அனுப்ப முடிவு செய்துவிட்டள் எனத் தெளிவாகத் தெரிந்தது.
வீரத்துறவி விவேகானந்தர் (17)
கண நேரத்தில் நரேந்திரனுக்கு ஒரு விசித்திர அனுபவம். எல்லாமே மாறி விட்டது. பிரபஞ்சத்தில் கடவுளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது.
சிரிப்பு (2)
ஓரு முறை ஜோ மற்றும் அவருடைய நண்பர் "Jurassic Park" படம் பார்க்கச் சென்றனர். படம் ஆரம்பித்த பிறகு ஜோ சீட்டின் அடியில் மறைந்து கொண்டார்.
அவருக்கு இனி முகவரி தேவையில்லை!
நூறு நபர்களை விசாரித்து
அலுத்துப் போனதில்
வந்த கடிதத்தைக்
கிழித்துப் போட்டேன்.
இவன் மனிதனா? சிஸ்டமா?
அவனுடைய
எல்லாம் ஒழுங்காய் இருக்கின்றன
நகரும் படிக்கட்டுகளைப் போல
பேச்சும் தீர்வும்
ஒருவர் சாமர்த்தியமான பேச்சு, செயல் ஆகியவற்றைப்பெற தகவல்கள், நேரம், வலிமை என மூன்றையும் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும்.
சாக்லேட்
பிரான்சு நாட்டில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவர்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை.
கடவுள் எங்கே இருக்கிறார்?
யாராவது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் என்ன சொல்கின்றன?"
கனவுகள் (2)
துரிதக் கண்ணசைவு இல்லாத, மூளை சாதாரணமாக இயங்கத் துவங்கும் விடிகாலை நேரங்களிலும் கனவுகள் வருகின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (7)
ஐந்து வயதேயான பரத் அந்த மரத்தைச் சுற்றி சுற்றி விளையாடுவான். அந்த மரத்திற்கும் பரத்தை மிகவும் பிடிக்கும்.
இராசிபலன்கள் (31-3-2008 முதல் 6-4-2008 வரை
அன்பார்ந்த கடக ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். வீடு மாற்றம் உண்டாகும். உத்தியோக விஷயமாகப் பணம் சொத்து ஏமாறாமல் இருக்கவும்.
சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (7)
"என் மகன் நடித்த படத்தைப் பார்க்க வந்தேன். இப்போது உங்கள் மகனின் படம் பார்த்த திருப்தியுடன் செல்கிறேன்" என்றாராம்.
கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு
சுவையான கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு.
பிலிம் காட்றோம்! (3) - மூலமந்திரம்
ஆனால் ஆன்மிகத்தில் நாட்டமில்லாதவர்களைக் கூட கவர்ந்து இழுத்துக் கொள்ளும் வசீகரம் டி லீவாவின் இசைக்கும் குரலுக்கும் இருக்கிறது.
சாரல் 356
மனிதரில் எத்தனை நிறங்கள்! (37)
மூர்த்தி மாடிப்படியிலேயே சிறிது நேரம் சிலையாக நின்றான். கிட்டத்தட்ட ஆர்த்தியின் நிலையில் தான் தானும் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது.
மணமகள் அவசர தேவை (8)
"கணேஷ்... இவளை நல்லா வச்சுப்பீங்கன்னு நம்பறேன். அதனாலதான் எங்க பெற்றோர் விருப்பத்தை மீறி இங்கே காத்திருந்தேன்."
ஒரு சொம்பு ஜலம்
"என்னடா சீதாச்சு...இப்பதான் வர்றியா?" பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் கேட்ட பாலாமணி அய்யரை ஓங்கி ஒரு அறை விடலாம் போலிருந்தது.
மலையிலே... மலையிலே (7)
பிள்ளைகள் எல்லாம் அவளைச் சுற்றி அமர்ந்து கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து, "நான் நல்லாதானிருக்கேன்" என்று அவள் சொன்னவுடன் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
வெற்றிக்கலை (16) : சரியாக முடிவெடுத்தல்
பிரச்சனையைத் தனக்குத்தானே உருவாக்கிக் கொள்ளும் இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து தவறான முடிவை எடுப்பதால் புலம்பி அழ வேண்டியிருக்கிறது.
ஒரு 'தலை' ராகம்
"என்னோட சிறுகதையோட என்னோட புகைப்படமும் வெளியாகப் போவுதாம்" என்றேன் அவ்வளவு டென்ஷனிலும் பிரகாசமாய்.
மெட்டுப் பிறப்புகள்
செம்மங்குடிகள் பாட்டில்
இசையிருக்கிறது, நம்
கொல்லங்குடிகள் பாட்டில்
இதயம் அல்லவோ இருக்கிறது?
முதல் முதலாய் ...
முதல் கடிதமும், கவிதையும்
தொடபயம், தங்கள்...
எழுத்துக்களுக்கு வலிக்குமோ என்று...
அன்புடையீர்.....
"அன்பு என்பது உன் நண்பனிடம் 'உனது சட்டை மிகவும் அழகாயிருக்கிறது' என்று சொன்னவுடன் அவன் அதைத் தினமும் போட்டுக்கொள்வது"
ஏ. கே. 47
சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார்.
ஆரஞ்சு தோல் டீ
தண்ணீரை சுட வைத்து பொடியாக நறுக்கிய ஆரஞ்சுத் தோலை சேர்த்து தழலை மட்டாக வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து அணைத்து விடவும்.
நகைச்சுவை பிட்ஸ் (14)
வடிவேலு : அமெரிக்கா போலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு செலவாகும்?
வீரத்துறவி விவேகானந்தர்-(13) கடவுள் அல்லர்; கடவுளைப் போன்றவர்!
சந்தேகவாதி நரேன் மறைந்து கொண்டிருந்தான். பக்த நரேன், ஆன்மிக நரேன், இந்து நரேன், பிறப்பெடுத்துக் கொண்டிருந்தான். நெருப்பு நெருப்பை விழுங்குவது போல நிகழ்ந்தது இது.
பிலிம் காட்றோம்! (1) - Just for laughs
அவர் திரும்பி வர்றப்போ அவரது பெரிய நாய்க்குப் பதிலா ஒரு சின்ன நாய்க்குட்டி இருக்கறதைப் பாத்துட்டு உங்களைக் குற்றம் சொல்றார். என்ன செய்வீங்க?
கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (5)
அதே போன்று 'கியூ' (வரிசையாக நிற்பது
என்பதை சங்க காலத்தில் ஒழுகை என்று கூறினார்கள். ஒழுங்கு என்பதிலிருந்து தோன்றியது இந்த ஒழுகை என்ற வார்த்தை.
சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (5)
அதில் அவரின் மரணம் தற்கொலையல்ல என்று கூறியிருப்பதாகவும், இதனால் அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் பலருக்கு பிரச்ச